ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அதன் இரண்டாவது இடைக்கால அறிக்கையை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் கையளித்துள்ளது. மேற்படி ஆணைக்குழு கடந்த 2019 செப்டம்பர் 22ம் திகதி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது. இதன் இறுதி அறிக்கை தொடரும் விசாரணையையடுத்து தயாரிக்கப்படவுள்ளது.

Tue, 03/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை