பொலிஸ் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் பம்பலப்பிட்டி பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.திறமை வௌிக்காட்டிய பொலிஸ் வீரர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்குவதையும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சமல் ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன பதில் பொலிஸ் மாஅதிபர் சி.டி.விக்ரமரத்ன ஆகியோரையும் அஞ்சலோட்டப் போட்டி நடைபெறுவதையும் படங்களில் காணலாம்.
Mon, 03/02/2020 - 06:00
from tkn