கேகாலை, மாவணல்லை ஆகிய வைத்தியசாலைகளின் வைத்திய அதிகாரிகள் மற்றும் கேகாலை இராணுவ நிலையத்தின் அதிகாரிகளுக்கு கொரோனா பாதுகாப்பு சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி பாதுகாப்பு சீருடைகள் நேற்று (30) கேகாலை மாவட்ட செயலத்தில் வைத்து சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய உட்பட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவா ஸ்ரீதரராவ் - காவத்தை தினகரன் விசேட நிருபர்
Tue, 03/31/2020 - 10:52
from tkn