பெரிய சிலுவைப்பாதை நிகழ்வு

புனித ஜோசப்வாஸ் மன்றம் தவக்காலத்தையொட்டி கொழும்பு​ சென்.பெனடிக் கல்லூரி மைதானத்தில் நேற்று நடத்திய திறந்தவெளி பெரிய சிலுவைப்பாதை நிகழ்வுகளைப் படத்தில் காணலாம்.திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு நொயெல் கிறிஸ்டியன் இம்மானுவேல் ஆண்டகையின் தலைமையில் இந்த சிலுவைப்பாதை நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Mon, 03/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை