பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலைக்கு எதிர்பார்ப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்  என்று  எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

எனினும், தென்மாகாணத்தில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது. 

Tue, 03/03/2020 - 09:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை