முஸ்லிம் மகளிர் கல்லூரி வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி தெஹிவளை எஸ்.டி.எஸ் ஜயசிங்க மைதானத்தில் நடைபெற்றது. அதிக புள்ளிகளை பெற்ற நாகுபியா இல்லத்தின் தலைவி லப்ரா லாஹிர் மற்றும் விளையாட்டு குழு தலைவி நாதா அவாப் ஆகியோர் பிரதம அதிதியான முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் எம்.ஆர். லத்தீப்பிடமிருந்து வெற்றி கிண்ணத்தை பெற்றுகொண்டனர். முன்னாள் இலங்கை பாடசாலை வலைப்பந்து அணி துணை தலைவி ரன்சிமலா மதுஷானி, அதிபர் நஸ்ரியா முனாஸ், விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள். இவஞ்சலின் ஜெயலத் கருணாரத்ன மற்றும் பிரசாத் மதுரங்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.

(படம்: ருசெயிக் பாரூக்)

Mon, 03/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை