முகப்புஉள்நாடு மறு அறிவித்தல் வரை திரையரங்குகளுக்கு பூட்டு மார்ச் 14, 2020 0 இன்று(14) முதல் மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியிலுள்ள சினிமா திரையரங்குகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலாசார அமைச்சு அறிவித்துள்ளது. Sat, 03/14/2020 - 11:16 from tkn Tags: உள்நாடு News Sri Lanka Tamil News Facebook Twitter