பேராதனையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (13) மாலை பேராதனையிலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் பேராதனையைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Sat, 03/14/2020 - 12:30
from tkn