மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

பேராதனையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (13) மாலை பேராதனையிலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் பேராதனையைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Sat, 03/14/2020 - 12:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை