இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பீடித்த நோயாளிகளின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது.
அநுராதபுரம் மருத்துவமனையில் இருந்து இந்நோயின் பாதிக்கப்பட்ட 4 பேர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இவ்வெண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இதனைத் தெரிவித்தார்.
Sat, 03/21/2020 - 16:12
from tkn