இன்று (20) மாலை 6.00 மணியிலிருந்து எதிர்வரும் திங்கட்கிழமை (23) வரை காலை 6.00 மணி வரை நாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Fri, 03/20/2020 - 09:27
from tkn