முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் 23 வருட அரசியல் சேவையை பாராட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு நிகழ்வு நேற்று களுத்துறையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விழா மேடையிலிருந்து நிகழ்வில் கலந்துகொண்டோருக்கு கையசைத்து மகிழ்ச்சி தெரிவிப்பதை படத்தில் காணலாம்.
Mon, 03/09/2020 - 06:00
from tkn