கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா (HNDA) மாணவர்கள் நேற்று காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டிருந்தபோது.. ஜனநாயக வழியில் போராட்டம் நடத்துவதற்கு ஜனாதிபதி சுதந்திரம் வழங்கியிருந்த போதும் வீதிப் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தி மாணவர்கள் வீதிக்குக் குறுக்காக இருந்து கோஷமெழுப்புவதையே படத்தில் காண்கிறீர்கள். (படம்: சுலோசன கமகே)
Thu, 02/06/2020 - 06:00
from tkn