ஆரையம்பதி செல்வநகர் சிவா வித்தியாலயத்தின் பிரதான வீதியின் வடிகான் மூடி சிதைவடைந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர் . பாடசாலையின் சுற்றுப்புறச் சூழல் இரவு வேளைகளில் இருளில் மூழ்கிக் கிடப்பதால் இவ்வீதியால் செல்லும் பாதசாரிகள் விபத்துக்குள்ளாகும் நிலமை தொடர்வதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். வடிகானுக்கு மூடி இடுவதற்கும், சுற்றுப்புறச் சூழலை மின் ஒளிர வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Wed, 02/26/2020 - 06:00
from tkn