கம்பன் விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ள

கம்பன் விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ள தென்னிந்திய பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை கம்பன் கழக முக்கியஸ்தர்கள் விமான நிலையத்தில் வரவேற்ற போது. கம்பன் விழா நிறைவு நாளான இன்று அவர் கம்பன் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.

 (படம்: கொழும்பு வடக்கு நிருபர்)

Tue, 02/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை