கம்பன் விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ள தென்னிந்திய பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை கம்பன் கழக முக்கியஸ்தர்கள் விமான நிலையத்தில் வரவேற்ற போது. கம்பன் விழா நிறைவு நாளான இன்று அவர் கம்பன் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.
(படம்: கொழும்பு வடக்கு நிருபர்)
Tue, 02/04/2020 - 06:00
from tkn