மீன் உணவு தயாரிக்கும் தொழிற்சாலையொன்று நேற்று முன்தினம் ஜாஎலையில் ஆரம்பித்த

மீன் உணவு தயாரிக்கும் தொழிற்சாலையொன்று நேற்று முன்தினம் ஜாஎலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பிரதம அதிதியாக கடற்றொழில், நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த ஆகியோர் கலந்துகொண்டபோது...

Fri, 02/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை