'உங்களுக்கு வீடு நாட்டுக்கு நாளை' வீட்டுத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நாடளாவிய ரீதியிலுள்ள 14,000 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படும் 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு நாளை' வீட்டுத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு குருநாகல், கிரிபாவ பிரதேச செயலகப் பிரிவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைத்த பின்னர் குடிசை வீடொன்றைப் பார்வையிடுவதைப் படத்தில் காணலாம்.

Mon, 02/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை