கொரோனா வைரஸால் மூடப்பட்டிருந்த சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்த இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்கு துணிச்சலுடன் செயற்பட்ட விமானிகளையும் விமான நிலைய அதிகாரிகளையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று சந்தித்து பாராட்டிய போது பிடிக்கப்பட்ட படம்.
Tue, 02/04/2020 - 06:00
from tkn