சம்பள முரண்பாடு உட்பட பல்வேறு கோரிக்ைககளை தீர்க்கக்ேகாரி ஆசிரியர்களும் அதிபர்களும் நேற்று நண்பகல் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் (பழைய பாராளுமன்றம்) ஆர்ப்பாட்டம் நடத்தியபோது பிடிக்கப்பட்ட படம். இவர்களுக்கு ஆதரவாக தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
Sat, 02/15/2020 - 06:00
from tkn