தேர்தல்கள் தொடர்பான வரலாற்று நூலொன்றை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்தார். இந்நிகழ்வில் பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் நீல் இத்தவெல உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
Tue, 02/25/2020 - 06:00
from tkn