ஜனாதிபதியின் முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக்

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதியின் முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் காலி, உடுகமயில் நடைபெற்றது. ஹோமாதொல விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மக்களுடன் உரையாடுவதை படத்தில் காணலாம்.

Fri, 02/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை