ரூமியின் பிணை மனு நிராகரிப்பு

அரச மருந்தக கூட்டுதாபனத்தின் தலைவர் மொஹமட் ரூமி மொஹமட் அஸீம் தாக்கல் செய்த பிணை மனு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரட்ணவினால் நிராகரிக்கப்பட்டது.

கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இம்மனு நேற்று பரிசீலணைக்கு எடுத்துக்ெகாள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் எவரும் நீதிமன்றத்திற்கு சமுகமளித்திருக்கவில்லை.

சட்டத்தரணிகளான பிரசன்ன அம்பத்த மற்றும் பஸீர் மொஹமட் ஆகியோரே இம்மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

 

Fri, 01/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை