பெற்றோர்கள் நேற்று இலங்கையிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜரொன்றை கையளித்த போது

சீனாவின் வூஹான் நகரிலுள்ள இலங்கை மாணவர்கள் 33 பேரையும் அழைத்துவர நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கோரி பெற்றோர்கள் நேற்று இலங்கையிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜரொன்றை கையளித்த போது... இதேநேரம், வூஹானில் உள்ள 33 மாணவர்களும் இன்று நாடு திரும்புவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Fri, 01/31/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை