“வளம்பெறும் நாட்டுக்கு பலன்தரும் மரங்கள்” தேசிய மரநடுக

“வளம்பெறும் நாட்டுக்கு பலன்தரும் மரங்கள்” எனும் தொனிப்பொருளில் பத்து இலட்சம் மரக்கன்றுகளை நடும் தேசிய மரநடுகை செயற்றிட்டம் நேற்று மிரிஹானையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது மரக்கன்று ஒன்றை ஜனாதிபதி நடுவதையும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரின் கொழும்பு இல்லத்தில் மரம் ஒன்றை நட்டு வைத்து நீர் ஊற்றுவதையும் படங்களில் காணலாம்.

Thu, 01/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை