பாராளுமன்றத்தில் சிம்மாசன உரையாற்றிய பின் நடந்த தேநீர் விருந்து உபசாரத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் உரையாடுகிறார். மத்தியில் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா எம்.பியும் காணப்படுகிறார்.
(படம்: விமல் கருணாதிலக்க)
Sat, 01/04/2020 - 06:00
from tkn