பொங்கல் வழிபாடுகளில் கலந்து கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆச

கொழும்பு, மோதரை மகாவிஷ்ணு ஆலயத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் வழிபாடுகளில் கலந்து கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆசி பெறுவதைப் படத்தில் காணலாம். அருகில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் காணப்படுகிறார்.

(படம்: வாசித்த பட்டபெந்திகே)

Thu, 01/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை