கொரோனா வைரஸினால் உயிரிழந்தோர் 170ஆக அதிகரிப்பு

புதிய கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 170ஆக உயர்வடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சீனா உட்பட 20 நாடுகளில் 7,283 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் வூஹான் நகரில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது பல நாடுகளுக்கு பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Thu, 01/30/2020 - 09:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை