ஜனவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கம்பன் விழா இன்று ஆரம்பம்

கொழும்பில் கோலாகல விழா 'கம்பன் புகழ் விருது 2020' பெறுகிறார் பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்பிரம…

மன்னார்-யாழ்ப்பாணம் 'சுதந்திர தின சமாதான துவிச்சக்கர வண்டி' பயணம் ஆரம்பம்

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் பருத்தித்துறையை நோக்கி 'சுதந்திர தின சமாதான துவிச்சக்கர வண்டி' …

பெற்றோர்கள் நேற்று இலங்கையிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜரொன்றை கையளித்த போது

சீனாவின் வூஹான் நகரிலுள்ள இலங்கை மாணவர்கள் 33 பேரையும் அழைத்துவர நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கோரி பெற…

சாரணர் அமைப்பின் பிரதான உறுப்பினராக ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ நியமனம்

இரத்தினபுரி மாவட்ட சாரணர் அமைப்பின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் விசேட நிகழ்வுகள் பல நட…

இலங்கை அணிக்கு சவாலான இலக்கு

இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான முன்னிலை பெற்று …

ஹம்ரா இல்லம் சம்பியன்

தெமட்டகொடை, கைரிய்யா மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கொழும்பு - 09, தெமட்டகொடை,…

கண்டி கேட்வே கல்லூரியின் இருபது வருட பூர்த்தியை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள்

கண்டி கேட்வே கல்லூரியின் இருபது வருட பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு இன, மத, மொழி, கலாசாரப் பின்னணிகளைக…

விளையாட்டு நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கல்

மட்டக்களப்பு சலாமா கழகத்தின் 4ஆவது வருட ஒன்று கூடல் (26) ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் மாலை வரை பாசிக…

ஆஸி ஓபன் அரையிறுதியில் முன்னணி வீராங்கனைகளுக்கு அதிர்ச்சித் தோல்வி

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் முதல் நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்டி, 4ஆம் நிலை வீராங்கனையான…

கொரோனா தாக்கம்: இலங்கை மாணவர்கள் பாதுகாப்புடன் இருப்பதாக சீன தூதரகம் அறிவிப்பு

118மாணவர்கள் நேற்று இலங்கை வந்தடைந்தனர் சீனாவிலிருந்து நேற்றும் 118இலங்கை மாணவர்கள் நாட்டுக்கு அழைத்…

பொதுத் தேர்தல் வெற்றி; பங்காளிக் கட்சிகளுடன் பொதுஜன பெரமுன ஆராய்வு

பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது மற்றும் கூட்டணியின் பொதுச் சின்னம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமு…

சுதந்திர தினங்களின் போது சிறுபான்மையினரும் வரலாற்றுப் பொறுப்புக்களோடு செயற்பட வேண்டும்

வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கத்திலிருந்து எமது தாய் நாடு விடுதலை பெற்ற சுதந்திர தினத்தை அர்த்த புஷ்டி …

​ேதசிய டிப்ளோமா பட்டதாரிகள் ஜனாதிபதி செயலகம் முன் ஆர்ப்பாட்டம்

அதிகாரிகள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை மக்களை கஷ்டத்திற்குள்ளாக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளிலிருந்து…

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருடன் காதர் மஸ்தான் எம்.பி சந்திப்பு

யுத்தத்தால் படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட மக்களுக்கு வீட்டுத் திட்டங்களை நிர்மாணித்து வழங்…

முகக்கவசம் அணிவது எப்படி?

நோய்த் தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்து கொள்வதற்காக முகக்கவசம் அணிபவர்கள் அதனை முறைப்படி அணியாவிட்டால்…

நூலக வளநிலையம் திறப்பு

அக்கரைப்பற்று கடற்கரையை அண்மித்த பிரதேச மக்கள் குறிப்பாக இளைஞர்கள் தமது ஓய்வு நேரத்தை பிரயோசனமான முறை…

மேலும் இடுகைகளை ஏற்று
முடிவுகள் எதுவும் இல்லை