நவம்பர் 6, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காஸ் தட்டுப்பாடு விரைவில் நீங்கும்; நிறுவனங்கள் அரசுக்கு உத்தரவாதம்

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதாக லிட்ரோ மற்றும் லாப் நிறுவனங்கள் அரசு…

ஜனாதிபதிக்கு பாராட்டு

கலைஞர்களுக்கு ஓய்வூதியத்தை பெற்றுக்கொடுத்து, அவர்களது நலன்பேணலுக்காக கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் …

ஜனாதிபதி தேர்தல் வாக்ெகடுப்பு; 15 ஆம் திகதி அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வாக்கெடுப்பு மற்றும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 15 ஆம் த…

தமிழரசுக் கட்சியுடன் எவ்வித ஒப்பந்தமும்​ செய்யப்படவில்லை

விஞ்ஞாபனத்திற்கு அமையவே ஆதரவு சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமையவே தமிழரசுக்கட்சி அவரு…

தமிழ் மக்களது பிரச்சினையை பேச மறுக்கும் கட்சிகளுக்கு வாக்கு கோரும் உரிமை இல்லை

தமிழ் மக்களது கோரிக்கைகள் தொடர்பாக பேசவோ அல்லது ஒரு உடன்பாட்டிற்கு வரவோ மறுக்கின்ற கட்சிகளுக்கு வாக்க…

மாவனல்லை சிலை உடைப்பு;

2018 ஆண்டு டிசம்பர் மாதம் மாவனல்லையில் புத்தர் சிலை உடைத்த விவகாரம் தொடர்பான பிரதான சந்தேக நபருடன் நெ…

கோட்டாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிறுபான்மையினர் பற்றி குறிப்பிட வில்லை

மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மாஹிர் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் ஆட்சிக்…

ஒரு தேசம் இன முரண்பாடுகளினால் முன்நோக்கிப் பயணிக்க முடியாது

இன மத முரண்பாடுகளினால் அடையாளப்படுத்தப்படும் ஒரு தேசம் ஒரு போதும் முன்நோக்கிப் பயணிக்க முடியாது என ஜன…

முள்ளிவாய்க்காலில் மக்கள் பலர் கொல்லப்பட கோட்டாபயவே காரணம்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவே முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இல ட்சம் மக்கள் கொல்லப்பட க…

இரணைமடு குளத்து நீர் திறப்பு

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழான காலபோக பயிர்ச் செய்கைக்காக நீர் திறந்து விடப்பட்டுள்ளது. குளத்தின…

பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து வெளியேறும் நோக்கத்தை ஐ.நாவிடம் அறிவித்தது அமெரிக்கா

பாரிஸ் பருவநிலை உடன்படிக்கையில் இருந்து விலகிக் கொள்ளும் நடைமுறையை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது. இதற்கு …

கல்முனை அல் - மிஸ்பாஹ் மாணவர்கள் தேசிய மட்ட சதுரங்க விளையாட்டுப் போட்டிக்கு தெரிவு

இலங்கை தேசிய இளைஞர் சேவை சதுரங்க சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட மாவட்ட மட்ட சதுரங்கப் போட்டியில் கல்முன…

ஐ.பி.எல் போட்டியில் சுவாரஸ்யத்தை அதிகரிக்க புதிய முறை அமுல்?

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஆட்டத்தின் சுவாரஸ்யத்தையும், விறுவிறுப்பையும் மேலும் அதிகரிக்கும் வகை…

மேலும் இடுகைகளை ஏற்று
முடிவுகள் எதுவும் இல்லை