அக்டோபர் 30, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுற்றாடல் பாதுகாப்பு கொள்கைகளை வேட்பாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும்

ஜனாதிபதி வேட்பாளர்களால் மக்களுக்கு வழங்கப்படும் உறுதிமொழிகள் மற்றும் தேர்தல் பிரகடனங்களில் சுற்றாடல் …

முன்னாள் எம்.பி சங்கர் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர்,தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி முக…

அரசாங்கம் தேசிய பாதுகாப்பு குறித்து எவ்வித கரிசனையும் காட்டவில்லை

வேட்பாளர் கோட்டாபய அரசாங்கம் தேசிய பாதுகாப்பு குறித்து எவ்வித கரிசனையும் காட்டவில்லையென ஜனாதிபதி வேட…

இவரை காணவில்லை

திருகோணமலை- ரொட்டவெவ மிரிஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 19 வயது உடைய உளநலம் பாதிக்கப்பட்ட பாத்திமா றிஸ்லா என…

வெற்றி பெறும் வேட்பாளரின் கட்சியே அனைத்து தேர்தல்களிலும் ஆதிக்கம் செலுத்தும்

சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் எம்.ஏ. ஹசன் அலி ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் ச…

அம்பாறையில் அடைமழை; தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன

இலங்கையின் தென் கிழக்காகக் காணப்படும் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக மழையுடனான காலநிலை நிலவி வருவதாக…

கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் அபிவிருத்தி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கும், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படி…

பப்புவா நியூ கினியா அணி ரி -20 உலகக் கிண்ண தொடரில் விளையாட தகுதி

அவுஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ரி-20 உலகக் கிண்ண தொடரில் விளையாட பப்புவா நியூ கினிய…

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி

அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸின் கல்குடா தொகுதி இளைஞர் அமைப்பினர் வருடாந்தம் நடாத்தும் உதைப்பந்தாட்ட சுற…

ரி-20 கிரிக்கெட்டில் 4 ஓவரில் 75 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து கசுன் ரஜித மோசமான சாதனை

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நான்கு ஓவர்களில் 75 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான சாதனையை பதிவ…

தற்கால மனிதர்களின் பூர்வீகம் பொட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு

தற்கால மனிதனின் தோற்றத்தின் தடயங்களை வடக்கு பொட்ஸ்வானா பிராந்தியத்தின் சம்பசி நதியின் தெற்காக கண்டுபி…

அமெரிக்காவில் காட்டுத் தீயால் பல்லாயிரம் பேர் வெளியேற்றம்

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சென்ட்ரே என்ற பிரபலமான வட்டாரத்தில் எரிந்துகொண்டிருக்கும் தீயை அணை…

ஈராக்கில் ஆர்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு: 18 பேர் பலி

ஈராக்கின் ஷியா புனித நகரான கர்பலாவில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பாதுகாப்பு படையி…

மேலும் இடுகைகளை ஏற்று
முடிவுகள் எதுவும் இல்லை