செப்டம்பர் 30, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஊனமுற்ற படைவீரர்களின் சத்தியாக்கிரகம், உண்ணாவிரதம் நிறைவு

பிரச்சினையை அமைச்சரவைக்கு கொண்டு செல்வதாக சஜித் உறுதியளிப்பு ஊனமுற்ற படைவீரர்கள் மற்றும் அவர்களது மன…

சவூதி துருப்புகள் சிக்கியதாக யெமன் ஹூத்திக்கள் அறிவிப்பு

சவூதி அரேபியா மற்றும் யெமன் எல்லையில் பாரிய தாக்குதல் ஒன்றை நடத்திய யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் பெ…

காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா.வில் எழுப்பிய சீனாவுக்கு இந்தியா பதிலடி

காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் எழுப்பிய சீனாவுக்கு இந்த முயற்சியை நிறுத்திக்கொள்ளுங…

சாமரி அதபத்துவின் அதிரடி சதம்

ஆஸி. அணிக்கு எதிரான டி-20 இல் இலங்கை 41 ஓட்டங்களால் தோல்வி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண…

அமைதிப் படை விவகாரம்; இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதி காக்கும் படையில் இலங்கை இராணுவத்தினர் இனிமேல் இடம்பெறமாட்டார்கள் என்று…

எதிர்வரும் நாட்களில் அரசியலில் பல திருப்பங்கள் இடம்பெறலாம்

எல்பிட்டிய தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் கட்டாயம் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிக்கொள்ளுமென்பது உறு…

யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கட்சி இன்னும் முடிவே செய்யவில்லை

சஜித்தை கௌரவித்து பேசுவது ஜனாதிபதியாக்குவதற்கு அல்ல சஜித் பிரேமதாஸ வருகைதரும் நிகழ்வுகளில், அவர் மக்…

அமைச்சரவை உப-குழு தொழிற்சங்கங்களுடன் இன்று பேச்சுவார்த்தை

ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்தும் வேலைநிறுத்தம்; அரச நிர்வாக சேவையினரின் போராட்டம் இடைநிறுத்தம் கடமைக்கு…

சு.கவின் கொள்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த திட்டத்திற்கும் நாம் தயாராக இல்லை

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைக்கும் நோக்கத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் கட்சியின் உற…

நீதிமன்ற தீர்ப்பினை மீறியவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும்

சம்பந்தன் எம்.பி ஜனாதிபதிக்கு கடிதம் முல்லைத்தீவு, செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவில் விவகாரத்தில் …

பிரஜா உரிமையை சவாலுக்குட்படுத்தி கோட்டாபயவுக்கு எதிராக வழக்கு தாக்கல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ இலங்கை பிரஜா உரிமையை சவாலுக்குட்படுத…

ஜனாதிபதி தேர்தலில் சமூகம் சார்ந்ததாகவே முடிவுகளை எடுக்க வேண்டும்

அபிவிருத்தியை விட நிம்மதியான வாழ்க்கையையே இன்று முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கின்றது. சீர்குலைந்துள்ள இ…

இராணுவ அதிகாரி ஒருவர் ஜனாதிபதியானால் மக்களின் ஜனநாயக உரிமை பறிபோகும்

சிறிது காலத்திற்காவது இராணுவ அதிகாரி நாட்டின் ஜனாதிபதியானால் மக்களின் ஜனநாயக உரிமை இல்லாது போகும் என்…

மேலும் இடுகைகளை ஏற்று
முடிவுகள் எதுவும் இல்லை