செப்டம்பர் 4, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வலைப்பந்தாட்டத்தில் மொறவெவ பிரதேச செயலக பெண்கள் அணி சம்பியன்

திருகோணமலை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கிடையிலான மகளிருக்கான வலைப்பந்தாட்டப்போட்டி 2019.08.31 …

தென் மாகாணத்தில் அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவை ஆரம்பம்

நாளை மறுதினம் காலியில் திறப்பு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் ஒரு நாள் சேவை உட்பட சாதாரண சேவை வழங்கு…

பௌத்தர்களுக்கும் இந்துகளுக்குமிடையே ஒற்றுமை பலப்படுத்தப்பட வேண்டும்

இந்து, பௌத்தம் என்ற இரு மதங்களுக்கிடையில் தொன்று தொட்டு நல்லுறவுகளும், ஒற்றுமையும் இருந்து கொண்டுதான்…

டெங்கு பரவும் சுற்றுச்சூழல்

348 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை கடிதம் எஹலியகொடை சுகாதார பிரிவில் டெங்கு பெருகும் சுற்றுச்சூழலை வைத்…

தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனித்தனி வீடுகள்

கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தில் கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட குடும்ப…

இலங்கையில் நல்லிணக்கம், சகவாழ்வு பேச்சளவில் மாத்திரமே உள்ளது

இலங்கையைப் பொறுத்தளவில் நல்லிணக்கம், சகவாழ்வு என்பதெல்லாம் பேச்சளவில் மாத்திரமே இருக்கிறன. இனங்களிடைய…

சிறுபான்மையினரின் பிரச்சினைகளை துணிவுடன் தீர்க்கக் கூடியவருக்ேக இ.தொ.காவின் ஆதரவு

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை துணிவுடன் தீர்க்கக் கூடிய அதிகாரம் படைத்த வேட்பாளருக்கே ஜனாதிபதி தேர…

தம்பலகாமத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு குடிநீர், மின்சார இணைப்பு

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான இலவச…

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வை மீளகட்டியெழுப்ப நடவடிக்கை

கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி கொட்டக்கலை கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதி…

மலையகத் தொழிலாளி கௌரவிப்பு

கண்டி, மஹய்யாவ பகுதியில் ஒரு சாதாரண தொழிலாளியாக இருந்து மூட நம்பிக்கைகளுக்கு எதிராக தொழிற்பட்டு சமூகத…

பிலிப்பைன்சில் உல்லாச விடுதி மீது விமானம் விழுந்து தீப்பிடிப்பு; 9 பேர் உடல் கருகி மரணம்

பிலிப்பைன்சில் சிறிய ரக மருத்துவ மீட்பு விமானம் உல்லாச விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் விமா…

இந்தியாவுடன் ஒருபோதும் போரை தொடங்கமாட்டோம் - இம்ரான்கான் திடீர் பல்டி

இந்தியாவுடன் ஒருபோதும் நாங்கள் போரை தொடங்கமாட்டோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்…

காபூல் நகரில் குண்டுவெடிப்பு 16 பேர் உயிரிழப்பு: 119 பேர் காயம்

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 16 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஆப்…

தலைவர் பதவியிலிருந்து விலகத் தயார் ​​ஹொங்கொங்கின் தலைவி லெம் அறிவிப்பு

ஹொகொங்கை சூழ்ந்திருக்கும் பிரச்சினைகளை தான் மன்னிக்க முடியாத அளவுக்கு சிக்கல்களுக்குட்படுத்தி விட்டதா…

மேலும் இடுகைகளை ஏற்று
முடிவுகள் எதுவும் இல்லை