ஆகஸ்ட் 29, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகத்தை அப்புறப்படுத்துமாறு கோரி போராட்டம்

மட்டு. இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட மட்டக்களப்பு, கல்வியங்காடு இந்து மயானத்தில் தற்கொலை குண்டுதாரி…

'எங்கள் இல்லம்' புதிய வீடமைப்புத் திட்டத்தில் வறிய குடும்பங்களுக்கு 130 வீடுகள்

சப்ரகமுவ மாகாணத்தில் “எங்கள் இல்லம்” புதிய வீடமைப்புத் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டுவரும் வீடுகள் ச…

கல்முனை மாநகரை அவுஸ்திரேலியாவின் சகோதர நகராக இணைக்க ஒப்பந்தம் கைச்சாத்து

கல்முனை மாநகரை, அவுஸ்திரேலியாவின் வர்ணம்பூல் நகரின் சகோதர நகராக இணைத்து, அபிவிருத்தி செய்வதற்கான புரி…

சிறுவர் மெய்வல்லுநர் மேம்படுத்தும் வகையில் ஆசியர்களுக்கு பயிற்சி

அட்டாளைச்சேனை கோட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கிடையிலான கோட்ட மட்ட (kids Athletic) சிறுவர் மெய்வல்லுநர் வி…

பாக். அணியின் பயிற்சியாளர் பதவிக்கு மிஸ்பா உல் ஹக் விண்ணப்பம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான மிஸ்பா உல் ஹக், அந்த அணியின் தலைம…

நிந்தவூர் அல் – அஷ்ரக் பாடசாலை மாணவர்கள் 20 பேர் கபடி, மெய்வல்லுநர் தேசிய மட்டத்திற்கு தெரிவு

பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட கபடி போட்டியில் நிந்தவூர் அல் - அஷ்ரக் பாடசாலை மாணவர்கள் 17 வயதுப்பி…

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர்: முதல் சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்

டென்னிஸ் உலகின் உயரிய அந்தஸ்து பெற்றதும், ஆண்டின் இறுதி ‘கிராண்ட்ஸ்லாம்’ டென்னிஸ் தொடருமான அமெரிக்க ப…

அறுகம்பையில் உலக கடலலை நீர்ச்சறுக்கல் விளையாட்டு போட்டி

பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் செப்டம்பர் மாதம் இறுதிப்பகுதியில் இடம்பெறவுள்ள உலக கடலலை நீர்ச்சறுக்…

பிரெக்சிட்டுக்கு முன் பாராளுமன்றத்தை கட்டுப்படுத்த பிரிட்டன் அரசாங்கம் திட்டம்

பாராளுமன்றத்தை இடைநிறுத்த கோரிக்கை செப்டெம்பர் நடுப்பகுதியில் இருந்து பாராளுமன்றத்தை இடைநிறுத்தும்பட…

மேலும் இடுகைகளை ஏற்று
முடிவுகள் எதுவும் இல்லை