ஜூன் 14, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மலையக வாக்காளர் பதிவுகளுக்கு அரசியல் பிரதிநிதிகள் உதவ வேண்டும்

கிராம சேவகர்களின் அசமந்தப்போக்கு திட்டமிட்ட செயலா?   அரச சார்பற்ற நிறுவனங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்…

மழையால் போட்டி பாதிப்பு; மேலதிக நாள் ஒதுக்குவது நடைமுறை சாத்தியமற்றது

இம்முறை உலகக் கிண்ண போட்டித் தொடரானது முன்னைய காலங்களைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது. மிகவும் நீ…

உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்பே அரச ஊழியர் ஆடை சுற்று நிருபத்தை வெளியிட்டேன்

முஸ்லிம் பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக முறைப்பாடு இல்லை அரச ஊழியர்கள் அணிய வேண்டிய ஆடை தொடர்பில் வ…

நம்பகத் தன்மையை கட்டியெழுப்பும் மாநாடு தஜிகிஸ்தானில் ஆரம்பம்

ஜனாதிபதி மைத்திரி இன்று உரை ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கை…

லசந்த, தாஜுடீன் கொலை வழக்குகளை துரிதப்படுத்த சட்ட மாஅதிபர் உத்தரவு

லசந்தவிக்கிரமதுங்க, ரக்பி வீரர் தாஜுடீன் படுகொலை உள்ளிட்ட நான்கு வழக்குகளின் விசாரணைகளை துரிதப்படுத்த…

அநாவசிய பிரச்சினைகளை எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஏற்படுத்தக் கூடாது

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா தேவையற்ற கதைகளைப் பேசி அநாவசியமான பிரச்சினைகளை நாட்டுக…

119 க்கு அழைப்பை ஏற்படுத்தியிருந்தாலும் தாக்குதலை தடுத்திருக்கலாம்

பொலிஸ் மாஅதிபர், பாதுகாப்புச் செயலாளர் என்ற பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு சாதாரண பிரஜைகளாக 119 என்ற …

ஓமான் வளைகுடாவில் இரு எண்ணெய் கப்பல்களில் வெடிப்பு: ஊழியர்கள் மீட்பு

ஈரான் – அமெரிக்க  பதற்றத்திற்கு  இடையே சம்பவம் ஓமான் வளைகுடாவில் வெடிப்புச் சம்பவத்தை அடுத்து கைவிடப…

ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டங்களை அடுத்து அரச அலுவலகங்கள் பூட்டு

பல தசாப்தங்களுக்குப்பின் ஹொங்கொங்கில் நிகழ்ந்த மிக மோசமான வன்முறை சம்பவங்களை அடுத்து அங்கிருக்கும் சி…

உகண்டாவிலும் எபோலா தொற்று

உகண்டாவில் முதல் எபோலா தொற்றுநோய்ச் சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அண்டை நாடுகளில் எபோலா நோய…

டெலிகிராமில் ஊடுருவல்

குறுந்தகவல் சேவையான டெலிகிராம் மீது பெரிய அளவிலான ஊடுருவல் இடம்பெற்றுள்ளது. அது சீனாவில் தொடங்கியதுப…

மேலும் இடுகைகளை ஏற்று
முடிவுகள் எதுவும் இல்லை