மே 8, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாடசாலைக்குள் அனுமதி மறுக்கப்பட்ட ஆசிரியைகள் 10 பேருக்கும் இடமாற்றம்

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி நடவடிக்கை பாரம்பரியமான ஹிஜாப் ஆடையை அணிந்து வந்ததன் காரணமாக பாடசாலைகளுக…

அவசியம் ஏற்படின் சந்தேகநபர்களை தனியாக முன்னிலைப்படுத்த சட்ட திருத்தம்

விளக்கமறியலை நீடிப்பது தொடர்பில், சந்தேகநபர்கள் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களை, தேவையான சந்தர்ப்ப…

பேராதனையில் மும்மொழி கலப்பு பாடசாலை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம்

கண்டி, பேராதனையில் மும்மொழி கலப்பு பாடசாலையொன்றை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. …

பயங்கரவாதம் தலைத்தூக்குவதற்கு இடமளிக்காது ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்

நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டும். இடிபாடுகளுக்கு உள்ளான தேவாலயங்களையும் ஹோட்டல்களையும் புனரமைப்பு ச…

சுற்றுலாத் துறைக்கு வழங்கிய கடன்,வட்டிகள் அறவீடு; 2020 ஜுலை வரை ஒத்திவைக்க முடிவு

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப அவர்களுக்கு வழங்கப்பட்ட…

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கைதானவரை விடுவிப்பதற்கு இலஞ்சம் ​கொடுக்க முற்பட்டவர் கைது

தேசிய தௌஹீத் ஜமாஅத் உறுப்பினர் ஒருவரை விடுவிப்பதற்காக, ஹொரவப்பொத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இ…

கைதானவர்களில் பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படாதவர்களை விடுவிப்பதற்கு மு.கா நடவடிக்கை

தற்போது முஸ்லிம் மக்கள் மத்தியில் நடத்தப்படும் தேடுதல் நடவடிக்கைகளின்போது, பயங்கரவாதத்துடன் எவ்விதத்த…

நீர்கொழும்பில் தொலைத் தொடர்பு வலையமைப்பை இடைமறிக்கும் கருவிகள் மீட்பு

நீர்கொழும்பு பிரதேசத்தில் பல்வேறு வகையான தொலைத் தொடர்பு வலையமைப்பை இடைமறிப்பதற்கு பயன்படுத்தப்படும் எ…

யாழ்.பல்கலையின் தகுதி வாய்ந்த அதிகாரியாக சிரேஷ்ட பேராசிரியர் கந்தசாமி

யாழ்ப்பாண  பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இ.விக்னேஸ்வரன் இடைநிறுத்தப்பட்டதை  தொடர்ந்து சட்ட ஏற்பாடுகளு…

அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு மானியம்

நாட்டின் நிலைமைகளை கருத்திற்கொண்டு மாகாணங்களுக்கிடையிலான சேவை வழங்கும் தனியார் பஸ் உரிமையாளர்கள் செலு…

வான் பரப்பில் கடும் கண்காணிப்பு; 'ட்ரோன்' பறந்தால் சட்ட நடவடிக்கை

இலங்கை வான் பரப்பில் ட்ரோன் கெமராக்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை பறக்கவிடுவது தடைசெய்யப்பட்டுள்ள நில…

​தேசிய பாதுகாப்புக்கு உத்தரவாதம்: உல்லாச பயணிகளுக்கான தடையை நீக்குங்கள்

வெளிநாட்டு தூதுவர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை மிலேச்சத்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு முகங்கொடுத்ததன் பி…

பின்னணியில் உள்ளவர்களை அடையாளம் காணாவிட்டால் நாட்டுக்கு சுபீட்சம் இல்லை

தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய சிறிய கும்பலை இலகுவாக அடையாளம் கண்டு அழித்துவிடலாம். ஆனால் இச்சதிய…

சுற்றுலாத் துறைக்கு வழங்கிய கடன்,வட்டிகள் அறவீடு; 2020 ஜுலை வரை ஒத்திவைக்க முடிவு

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப அவர்களுக்கு வழங்கப்பட்ட…

மேலும் இடுகைகளை ஏற்று
முடிவுகள் எதுவும் இல்லை