ஏப்ரல் 24, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொழும்பில் சில வீசா சேவை நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன

வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு வீசா வழங்கும் கொழும்பிலுள்ள சில வீசா சேவை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை …

தாக்குதல்தாரிகளை கைது செய்ய முஸ்லிம் அமைப்புகள் உதவ வேண்டும்

பாதுகாப்புச் செயலாளர் நாட்டில் இன்னமும் தலைமறைவாகி இருப்பதாக சந்தேகிக்கப்படும் தாக்குதல்தாரிகளை கைது…

வௌ்ளவத்தை பிரதேசத்தில் சோதனையிடுவதற்காக வெடிப்புச் சம்பவம்

வௌ்ளவத்தை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை…

தபாலில் அனுப்பப்படும் பொதிகள் அதிகாரிகள் முன்னிலையில் பொதியிடப்பட வேண்டும்

நாட்டில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலைமையை கருத்திற்கொண்டு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு தபால் மூலம் …

குண்டு வெடிப்புக்களில் 45 சிறுவர்கள் கொல்லப்பட்டமை வேதனையளிக்கிறது

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் ந…

தீவிரமடைந்துள்ள மத பயங்கரவாதம் உலக பயங்கரவாதத்திற்கு ஒப்பானது

சர்வதேச உதவியுடன் முறியடிக்க திட்டம் நாடு எதிர்கொண்டுள்ள உலக பயங்கரவாதத்தை முறியடிக்க சர்வதேச நாடுகள…

தேசிய துக்க தினம் நாடு முழுவதும் மூன்று நிமிடம் மௌன அஞ்சலி

புனித ஈஸ்டர் திருநாளில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக…

மேலும் இடுகைகளை ஏற்று
முடிவுகள் எதுவும் இல்லை