ஏப்ரல் 5, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளத்தில் கொண்டுவந்து கொட்டப்படவுள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்புத…

2019 பட்ஜட் இறுதி வாக்கெடுப்பு

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் முன்வைத்த 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இறுதி வாக்கெடுப்ப…

வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தியில் உள்ள தடங்கல்கள் விரைவில் நீக்கப்படும்

வடக்கு,கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்துவதிலுள்ள தடங்கல்களை களைய,இம்மாகாணங்க…

20 மாவட்டங்களில் கடும் வரட்சி

31,931 குடும்பங்கள் பாதிப்பு  வடமாகாணம்  அதிகளவு பாதிப்பு நாடு முழுவதும் கடந்த மூன்று மாதமாக நிலவிய…

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மறுசீரமைப்புக்கு உள்ளாக வேண்டும்

பாரிய நெருக்கடிக்கு  மத்தியிலும் கல்விக்கு  அதிகளவு நிதி  தெற்காசியாவில் நவீன கல்விமுறை நடைமுறைப்படு…

புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

சதொச நிறுவனம் அறிவிப்பு   தமிழ்,- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் அத்தியாவசியப் பொர…

பிரெக்சிட்டை தாமதிப்பதற்கு பிரிட்டன் எம்.பிக்கள் ஒப்புதல்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு பிரிட்டன் அரசாங்கம் அவகாசம் கோரும் சட்டமூலத்திற்கு, அந்நாட்டு…

உதைபந்தாட்டத்தில் ஓரினச்சேர்க்கை அவதூறு பெட்ரிக் எவ்ராவுக்கு எதிராக மனித உரிமை வழக்கு

உதைபந்தாட்டத் துறையில் ஓரினச் சேர்க்கை செயற்பாடுகளையும், அவதூறுகளையும் தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்…

இரண்டாவது ஆண்டாகவும் திரித்துவ கல்லூரி அணிக்கு கந்துரட்ட அனுசரணை

திரித்துவ கல்லூரி ரக்பி அணிக்கு வலுவூட்டும் தனது கடப்பாட்டை நீடிக்கும் அறிவிப்பை கந்துரட்ட அம்ரெல்லா …

மாவனல்லை சாஹிரா பழைய மாணவர்கள் புட்சால் போட்டியில் தொடர் வெற்றி

கம்பளை ஸாஹிராவின் பழைய மாணவர் சங்க அமீரக கிளை ஏற்பாடு செய்யப்பட்ட, அமீரகத்தில் வசிக்கும் இலங்கையின் ப…

மின்னொளி கிரிக்கெட் போட்டியில் சம்மாந்துறை எஸ்.எஸ்.சி அணி சம்பியன்

அக்கரைப்பற்று பதுர் பூம் போய்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 9ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்ப…

வடக்கு அரசியல்வாதிகள் என்ன கூறினாலும் மக்கள் முப்படையுடன் நெருக்கம்

முப்படையை பலவீனப்படுத்த  இடமளிக்க மாட்டேன் வடக்கிலுள்ள அரசியல் தலைவர்கள் என்ன கூறினாலும் பொதுமக்கள் …

கொழும்பு, கொம்பனிவீதி, ரி.பி. ஜாயா சாஹிரா கல்லூரியின் நான்கு மாடிக் கட்டடத்தின

கொழும்பு, கொம்பனிவீதி, ரி.பி. ஜாயா சாஹிரா கல்லூரியின் நான்கு மாடிக் கட்டடத்தின் முதல் மாடியை அமைச்சர…

யுத்தம் இல்லாத காலத்தில்தான் முப்படையையும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

பாதுகாப்பிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சிலர் குற்றஞ்சாட்டினாலும் யுத்தம் இல்லாத காலத்தில் தான் …

மேலும் இடுகைகளை ஏற்று
முடிவுகள் எதுவும் இல்லை