ஏப்ரல் 3, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைக்கு அவுஸ்திரேலியா மீண்டும் உதவி

இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் மீண்டும் உதவி வழங்கியுள்ளது. இ…

இந்துமதக் கற்கைகளுக்காக பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டுகோள்

இந்துமதத்தைச் சார்ந்தவர்கள் தங்களது மதத்தைப் பற்றிய கற்கைகளை மேற்கொள்ளவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும், இ…

கலாநிதி சிராஸ் மீராசாஹிப் - இலங்கைக்கான துருக்கி தூதுவர் சந்திப்பு

தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இலங்கைக்கான துருக்கி…

போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான சித்திரை மாத உறுதிமொழி

போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான சித்திரை மாத உறுதிமொழி வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபா…

க.பொ.த சா/த பரீட்சை; கணிதம், ஆங்கிலத்தில் சித்தியடைந்தோர் அதிகரிப்பு

வெளிவந்துள்ள 2018ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சார்த்திகளின் க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளின் அட…

நீண்டகால அகதிகள் மீள்குடியேற்றம்; மிக விரைவில் அமைச்சரவைப் பத்திரம்

தரவுகளை கோருகிறார் அமைச்சர் ரிஷாட்   நீண்டகால அகதிகளாக இடம்பெயர்ந்து இன்னும் மீள்குடியேறாது அவதிப்பட…

நான்கு மாற்றுத் திட்டங்களையும் பிரிட்டன் பாராளுமன்றம் நிராகரிப்பு

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட 4 மாற்றுத் திட்டங்களையும், அ…

உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு அணி வெற்றி

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி வெற்றிக்கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப் போட…

திருகோணமலையில் 'அனைவருக்கும் கூடைப்பந்தாட்டம்' பயிற்சி முகாம்

திருகோணமலை சென் ஜோசப் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் மார்ச் 24ம் திகதி'அனைவருக…

டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசை பட்டியல்: சர்வதேச கிரிக்கெட் சபை வெளியீடு

சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது. அதன்பட…

மனித உரிமை விடயத்தில் தமிழ் மக்கள் காட்டும் ஆர்வம் நமது சமூகத்திடம் இல்லை

சமூகத்திற்கு பிரச்சினைகளும் ஆபத்துகளும் ஏற்பட்ட பின்னரே, கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் வாடிக்கையை நாம…

மிரிஜ்ஜவிலயில் மேலும் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டம்

மிரிஜ்ஜவில ஏற்றுமதி செயற்பாட்டு வலயத்தில் மற்றுமொரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. …

அரசியல் உதைபந்தாட்டத்தை விடுத்து அரசியல் தீர்வுக்கு முயற்சிக்க வேண்டும்

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதை இனியும் தாமதிக்கக் கூடாது என ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பின…

நாடொன்றின் அபிவிருத்திக்கு புத்தாக்கங்களே பாரிய பங்களிப்பு

எண்ணெய் கண்டுபிடிப்பைவிடவும் இதுவே முக்கியம் என்கிறார் சுஜீவ இன்றைய காலகட்டத்தில் எண்ணெய் மற்றும் எர…

மக்களை பணயக் கைதிகளாக்கிய விசாரணையில் த.தே.கூட்டமைப்பும் பதில் சொல்ல வேண்டி ஏற்படும்

வீர வசனங்கள் பேசி தமிழர்களை இனியும் ஏமாற்ற முடியாது மட்டக்களப்பில் சு.க.செயலாளர் தயாசிறி ஜெயசேகர இற…

புத்தாண்டு சுபநேர பட்டோலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும்

சிங்கள, தமிழ் புத்தாண்டு சுபநேர பட்டோலையை சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்…

மேலும் இடுகைகளை ஏற்று
முடிவுகள் எதுவும் இல்லை