மார்ச் 27, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அரசியலபைமப்புக்கும், சுயாதீன தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்த தயாரில்லை

- NGOகள் பிழையான தகவல்கள் - மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையின் பிழையான விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்ட…

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

வீடுகள் மற்றும் அரச அலுவலங்களில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தும் யோசனையொன்றிற்கு அமைச்சரவை அனும…

கலப்பு நீதிமன்றத்தை அமைப்பதற்கு அரசு ஒருபோதும் இணங்கவில்லை

கலப்பு நீதிமன்றத்தையோ அல்லது சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட பொறிமுறையொன்றை அமைப்பதற்கோ அரசாங்கம் ஒருபோதும…

அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை 25சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 சதவீதமாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, பிரதம…

அரசாங்க நிதியில் கட்டப்படும் பாடசாலை கட்டடங்களுக்கு தனிநபர் பெயர் சூட்டக்கூடாது

அரச நிதிப் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்படும் புதிய பாடசாலை கட்டடங்களுக்கு இனிமேல் தனி நபர்களின் பெயர்க…

பண்டிகை காலத்தில் பாலுற்பத்தியை அதிகரிக்குமாறு பணிப்புரை

பண்டிகைக் காலத்தையொட்டி மில்கோ மற்றும் ஹைலன்ட் நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களை அதிகரிப்பதற்கு சம்ப…

உள்நாட்டில் நீதி வழங்காததால் சர்வதேசத் தலையீடு அதிகரிப்பு

மனித உரிமைகள் விவகாரத்தில் உள்நாட்டில் நீதி வழங்கப்படவில்லையென்பதாலேயே இலங்கையில் சர்வதேசத்தின் தலையீ…

சர்வதேசத்திற்கு இணக்கம் தெரிவித்தாலும் அரசியலமைப்புக்கு அமையவே நடைமுறை

*ஜெனீவாவில் இருந்து இலங்கைக்கு கால அட்டவணை தயாரிக்க முடியாது புலம்பெயர் தமிழர்களின் வாக்குகளை இலக்கு…

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கையை கொண்டு செல்ல முடியாது

சுமந்திரனுக்கு அமைச்சர் சமரசிங்க பதிலடி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கையை கொண்டு செல்லப்ப…

மித்திர சக்தி -VI பயிற்சியில் பங்கேற்க இந்திய இராணுவம் இலங்கை வருகை

இலங்கை இராணுவம் மற்றும் இந்திய இராணுவம் பங்குகொள்ளும் கூட்டு இராணுவப் பயிற்சி மார்ச் 26 இலிருந்து ஏப்…

மோ.வாகன பதிவுத் திணைக்களத்தில் ஆயிரக்கணக்கான ஆவணங்கள் மாயம்

கோவைகளை தாறுமாறாக அள்ளிக்குவிக்கும் கைதிகள் மோட்டார் வாகன பதிவுத் திணைக்களத்தில் ஆயிரக்கணக்கான பதிவு…

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும்

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் உயர்கல்வித் துறையில் தர உறுத…

பரஸ்பரம் தாக்குதல்களுக்கு பின்னர் காசாவில் யுத்த நிறுத்த அறிவிப்பு

பதற்றம் தொடர்ந்து நீடிப்பு இஸ்ரேல் மற்றும் காசா இடையே பரஸ்பரம் தாக்குதல்கள் இடம்பெற்ற நிலையில் எகிப்…

"விளையாட்டுத்துறை ஆசிரியர்கள் பாராட்டி கௌரவிக்கப்படவேண்டும்"

மாணவர்களின் கல்விக்கு ஏனைய துறை சார்ந்த ஆசிரியர்கள் பங்காற்றிய போதும் வெயிலைப் பருகி அதில் மெழுகு வர்…

கிரான்ட்ஸ்லாம் கரமில் சஹீட், ரொஷிட்டாவுக்கு தோல்வி; விமானப்படைக்கு அதிக கௌரவம்

இலங்கையின் கரம் விளையாட்டில் முன்னணி வீரர்களுக்கிடையில் வருடந்தோறும் நடத்தப்படுகின்ற கிராண்ட்ஸ்லாம் க…

மேலும் இடுகைகளை ஏற்று
முடிவுகள் எதுவும் இல்லை