மார்ச் 21, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

டெங்கு நோயைக் கட்டுப்படுத்த 1,500 கள உதவியாளர்களை நியமிக்க நடவடிக்கை

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக 1,500 கள உதவியாளர்களை நியமிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தைத் தயார்…

இரட்டைக்கொலை: உதவிய பெண் கைது

பிலியந்தலை, மொரட்டுமுல்ல பகுதியில் இடம்பெற்ற இரட்டைக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக…

உயர்தரம்வரை கற்ற 7,500 பேருக்கு பயிற்சி செயற்றிட்ட உதவியாளர் நியமனம்

அமைச்சரவை அங்கீகாரம் உயர்தரம்வரை கற்ற 7,500பேருக்கு பயிற்சி செயற்றிட்ட உதவியாளர் நியமனங்கள் வழங்கப்ப…

இறக்குமதி செய்யப்படும் பொருட்களை தரநிர்ணயம் செய்ய திட்டம்

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மின்குமிழ் உள்ளிட்ட இலத்தி…

மெத்சிறி செவன சிறுநீரக நோயாளர் பராமரிப்பு, ஆராய்ச்சி நிலையம் திறப்பு

சிறுநீரக நோய்த்தடுப்பிற்கு கடந்த 04வருடங்களாக முக்கியத்துவமளித்து மேற்கொள்ளப்பட்ட பாரிய வேலைத்திட்டங்…

கோட்டாவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது ஐ.தே.கவுக்கு சவாலல்ல

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் போட்ட…

திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த பிரமோற்சவ தேர்த்திருவிழா

திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த பிரமோற்சவ தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. அம்பாள், வ…

சிறுநீரக நோய்த்தடுப்ப போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள வழங்கும்

சிறுநீரக நோய்த்தடுப்பு தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டியில் வெற்…

சிம்பாப்வே, மொசம்பிக்கில் இடாய் சூறாவளியால் பெரும் பேரழிவுகள்

தெற்கு ஆபிரிக்காவில் பல மில்லியன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதற்கு காரணமான இடாய் சூறாவளி மிகப் …

மேலும் இடுகைகளை ஏற்று
முடிவுகள் எதுவும் இல்லை