பிப்ரவரி 26, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

'பாடசாலைகளில் உடல் ரீதியான துன்புறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும்'

ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் பாடசாலை மாணவர்கள் மீது தகாத வார்த்தைப் பிரயோகம் மற்றும் உடல் ரீதியான து…

வட மாகாண மருந்தகங்களில் மருந்தாளர்கள் கட்டாயம் கடமைபுரிய வேண்டும்

வடக்கு ஆளுநர் உத்தரவு யாழ்ப்பாணத்திலுள்ள மருந்தகங்களின் நிலைமையினை நேரில் ஆராயும் பொருட்டு ஆளுநர் கல…

மவுசாகல தோட்டத்தில் மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகள்

AMF ஊவா மாகாணம் அப்புத்தளை தம்பேதன்ன மவுசாகல தோட்டத்தில் மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதி…

'தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்தி சமத்துவத்தைப் பேண வேண்டும்'

உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படாதுள்ளதால், சமூக சமத்துவம் சிதைக்கப்படுவதாகவும், வாக்குரிமைகள் மூலமே …

'குற்றவாளிகளை வீரர்களாகக் காட்டும் முயற்சிகளை சில ஊடகங்கள் கைவிட வேண்டும்'

குற்றவாளிகளை சில ஊடககங்களில் வீரர்களாகக் காட்ட முனைவதால், இளைஞர்களும் குற்றங்களில் ஈடுபடத் தூண்டப்படு…

பூச்சாடிகளுக்குள் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபர்கள் கைது

நாத்தான்டிய பனன்கொட பிரதேசத்தில் பூச்சாடிகளை வளர்க்கும் போர்வையில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததாக ௯றப…

கிண்ணியா மணல் அகழ்வுப் பிரச்சினைக்கு உடன் தீர்வு காணப்பட வேண்டும்

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் உத்தரவு கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேசங்களில் மணல் அகழ்வு தொடர்பில…

குற்றவாளிகளை வீரர்களாக காட்டும் முயற்சிகளை சில ஊடகங்கள் கைவிட வேண்டும்

குற்றவாளிகளை சில ஊடககங்களில் வீரர்களாகக் காட்ட முனைவதால் இளைஞர்களும் குற்றங்களில் ஈடுபடத் தூண்டப்படுவ…

முற்றாக முடங்கியது வடக்கு; ஐந்து மாவட்டங்களிலும் பூரண ஹர்த்தால்

பாதுகாப்புத் தரப்பில் நெருக்குவாரம் இல்லை;  கருப்புச் சட்டை அணிந்த தமிழ் இளைஞர்கள் குழப்பம்  காணாமல்…

இந்தியாவின் கடன் அல்லாத மானிய உதவியில் இலங்கைக்கே முன்னுரிமை

கடன் அல்லாது முற்றிலும் மானிய உதவியுடன் வெளிநாடுகளில் இந்தியா மேற்கொண்டுள்ள செயல்திட்டங்களில் மிகப்பெ…

சட்டத்திற்கு முரணாக சிறப்புரிமையின் கீழ் சலுகை பெற முடியாது

பாராளுமன்ற சிறப்புரிமையானது நாட்டின் பொதுவான சட்டத்திற்கு உட்பட்டதாகும்.எம்.பிகள் என்பதற்காக அவர்களுக…

பொலிஸார் சுயாதீனமாக செயற்பாடு; சுற்றிவளைப்புகளுக்கு அழுத்தமில்லை

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவை உருவாக்கி பொலிஸார் சுயாதீனமாக செயற்படுவதற்கான சூழலை உருவாக்கியுள்ளதால் போதை…

இரண்டு வருடத்தினுள் சிறுநீரக நோயாளர்களின் தொகையில் வீழ்ச்சி

சிறுநீரக நோய் நிவாரணத்திற்காக முன்னெடுக்கப்பட்ட விரிவான வேலைத்திட்டங்களினால் கடந்த இரண்டு வருட காலத்த…

புலிகளின் பகுதியில் உயிரிழந்த இராணுவ வீரரை தேடிச் சென்ற மனைவி - பிள்ளைகள்

அஞ்சலி செலுத்தி மரங்களை நாட்டினர் முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் காட்டுப் பகுதிக்குள் ஊடுருவிய சமயத…

மண் அகழ்வுக்கான தடையை நீக்குவதுபற்றி ஆளுநருடன் கலந்துரையாடல்

திருகோணமலை மாவட்டத்தில் மண் அகழ்வுக்கான இடைக் கால தடை உத்தரவை அடுத்து மீண்டும் அனுமதிப் பத்திரம் வழங்…

மாணவர்களின் கல்வியை முன்னேற்றுவதில் அரசியல் தலைமைகள் கரிசனை காட்ட வேண்டும்

கொழும்பு மாவட்ட மாணவர்களின் கல்வியை முன்னேற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் கரிசனை செலுத்த வேண்டுமென அக…

பங்களாதேஷில் பயணி விமானத்தை கடத்த முயன்ற நபர் சுட்டுக்கொலை

பங்களாதேஷிலிருந்து துபாய் செல்லவிருந்த விமானத்தைக் கடத்த முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் பயணி ஒருவரை பங…

‘கிரீன் புக்’ சிறந்த திரைப்படத்திற்கான ஒஸ்கார் விருது: ‘ரோமா’வுக்கு 3 விருது

இம்முறை ஒஸ்கார் விருது விழாவில் எவரும் எதிர்பார்க்காத வகையில் ‘கிரீன் புக்’ திரைப்படம் சிறந்த திரைப்ப…

மேலும் இடுகைகளை ஏற்று
முடிவுகள் எதுவும் இல்லை