பிப்ரவரி 22, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

'மக்களுக்கான அரச சேவைகளை அதிகரிக்கவே தபால் கட்டண அதிகரிப்பு'

தபால் சேவையினூடான மக்களின் சேவைகளை அதிகரிக்கும் பொருட்டே தபால் சேவைக் கட்டணங்களை இரட்டிப்பாக்கியதாக  …

பிடியெடுப்பின்போது எம்புல்தெனியவுக்கு காயம்; 6 வார ஓய்வு

- சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் இலங்கை கிரிக்கெட் அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சளார் லஸ…

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்; யாழ். நகரில் வர்த்தக மையம் அமையும்

இலங்கை - இந்திய அரசுகளுக்கிடையில்  ஒப்பந்தம் கைச்சாத்து இந்திய அரசின் உதவியுடன் வட பகுதி இளைஞர்களுக்…

காணாமல்போன எவருக்கும் இதுவரை மரணச்சான்றிதழ் வழங்கப்படவில்லை

உள்நாட்டலுவல்கள் அமைச்சு காணாமல் போனதாகக் கருதப்படும் எந்தவொரு நபருக்கும் இதுவரை மரணச் சான்றிதழ்கள் …

தமிழர்கள் அதிகாரங்களை கையிலெடுத்து முன்னேற அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும்

இந்தப் பாராளுமன்ற காலத்தில் தமிழ் மக்கள் ஆட்சி அதிகாரங்களைக் கையிலெடுத்து, ஒருபடி முன்னேற அரசாங்கம் ஒ…

கர்நாடகம் செல்லும் மன்னார் மாவட்ட வீரர்கள் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனுடன் சந்திப்பு

இந்தியா கர்நாடகாவில் இன்று ஆரம்பமாகவுள்ள மூன்றாவது ஆசியன் ரோல்பந்து போட்டியில் பங்கேற்கும் இலங்கைக் க…

அவுஸ்திரேலிய 15 வயதின் கீழ் கிரிக்கெட் அணியுடன் பலாங்கொடை ஜெயிலானி அணி மோதல்

தற்போது நாட்டுக்கு வருகை தந்துள்ள அவுஸ் திரேலியாவின் 15 வயதின் கீழ் கிரிக்கெட் அணியுடன் பலாங்கொடை இ/ஜ…

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அரசு மீள கட்டியெழுப்பியுள்ளது

அக்டோபர் 26ம் திகதி ஏற்பட்ட அரசியல் சிக்கலையடுத்து ஏற்பட்டிருந்த பாதிப்பை அரசாங்கம் திருத்தியுள்ளது. …

13 வருட கட்டாயக் கல்வி பிரகடனம் உலகத்துடன் போட்டியிடும் வல்லமையே எமது நோக்கு

நாட்டின் கல்வித்துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் தூரநோக்குடனேயே அரசாங்கம் 13 வருட கட்டாயக் கல்வ…

2019 பட்ஜட் மார்ச் 5ஆம் திகதி

பாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் 2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மார்ச் 5…

தமிழருக்கான அபிவிருத்தியை முன்னெடுக்க கூட்டமைப்பு அரசுடன் இணைய வேண்டும்

அரசாங்கத்துடன் இன்று கைகோர்த்துள்ளது போன்று எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அபிவிருத்தியை முன்னெடுக்க த…

மலையகத்தில் தபால்காரர்களாக நியமிக்கப்பட்ட 400 பேரும் தொழிலை கைவிட்ட அவலம்

மலையகப் பகுதிகளில் காணப்படும் தபால்காரர்களுக்கான வெற்றிடத்தை பூர்த்திசெய்ய 400 பேருக்கு நியமனம் வழங்க…

ஐ.எஸ் பகுதியில் இருந்து கடைசி சிவிலியன்களும் வெளியேற வாய்ப்பு

இறுதிக்கட்ட தாக்குதலுக்கு அமெ.ஆதரவு படை தயார் கிழக்கு சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் கட்ட…

கிழக்கு ஜெரூசலத்தில் 4,461 யூத குடியேற்றத்திக்கு ஒப்புதல்

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலத்தில் ஆயிரக்கணக்கான யூதக் குடியேற்றங்களை அமைக்க இஸ்ரேல் நிர்வாகம் ஒப…

மேலும் இடுகைகளை ஏற்று
முடிவுகள் எதுவும் இல்லை