பிப்ரவரி 6, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பத்தனை ஸ்ரீ பாத தேசிய கல்வியல் கல்லூரி; உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

பத்தனை ஸ்ரீ பாத தேசிய கல்வியல் கல்லூரியின் நேற்று (05) இரவு சமையல் கூட சம்பவம் தொடர்பாக கல்வி அமைச்சி…

அக்குறணை கூட்டுப்பசளை நிலையத்தை நவீனமயப்படுத்த ரூ. 60இலட்சம் ஒதுக்கீடு

AMF அக்குறணை பிரதேச சபையினால் நிர்வகிக்கப்பட்டுவரும் அலவத்துகொடை இயால்காமம் பிரதேசத்தில் அமைந்து…

மாகாண சபைகளினது பதவிக்காலம் முடிந்ததும் ஒரே தினத்தில் தேர்தல்

எல்லா மாகாண சபைகளினதும் பதவிக் காலம் முடிவடைந்த பின்னர் ஒரே தினத்தில் மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு…

71 வருடங்கள் கடந்த பின்பும் மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கவில்லை

தாய்நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து 71 வருடங்கள் கடந்த போதிலும் நாட்டு மக்களின்  மனங்களில் சுதந்திரமான…

கவிஞன் ஒரு காதல் மருத்துவன்

கண்ணதாசனின் காதல் பாடல்கள் காலத்தால் அழியாதவை என்றே கூற வேண்டும். காதல்  வந்தாலே பலர் கவிஞர்கள் ஆகிவ…

யானை வெடிகளுக்கு பதிலாக'மிளகாய்த் தூள்' பாவனை வெற்றியளிப்பு

பதுளை தினகரன் விசேட நிருபர் காட்டு யானைகளினால் ஏற்படும் பாதிப்புக்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு, ய…

நிதியொதுக்கீட்டுச் சட்டமூலம் சபையில் சமர்ப்பிப்பு; மொத்தச் செலவீனம் ரூ. 4550பில்லியன்

2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக…

பெற்றோரினூடாக பாடசாலைகளுக்கு பணம் சேர்ப்பதை தடுக்க விரைவில் சுற்றுநிருபம்

மாணவர்களிடம் பணம் சேர்ப்பதை தடுப்பதற்காக சுற்றுநிருபம் வெளியிட்டுள்ள நிலையில் பெற்றோர் பணம் திரட்டி ப…

யாழ். போதனா வைத்தியசாலையின் தூய சேவைகளுக்கு பெரும் அபகீர்த்தி

ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படல் அவசியம் என்கிறார் வைத்தியசாலை பணிப்பாளர்   யாழ்ப்பாணம் குறூப், விசேட …

மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் பேச்சு

கண்டிக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தராஜபக்ஷ மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந…

சு.க.உறுப்பினர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை

புதிய தேசிய அரசாங்கத்தை சுதந்திரக் கட்சி முற்றாக நிராகரித்துள்ள நிலையில், அதற்கு ஆதரவாக வாக்களிக்கும்…

மேலும் இடுகைகளை ஏற்று
முடிவுகள் எதுவும் இல்லை