ஜனவரி 10, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அரசாங்க ஊழியர்கள்: இம்மாதம் முதல் அதிகரித்த சம்பளத்தின் 4ம் கட்டம்

நாடளாவிய ரீதியில் உள்ள சகல அரசாங்க ஊழியர்களும் 2016ஆம் ஆண்டில் அதிகரிக்கப் பட்ட சம்பளத்தின் நான்காம் …

இறுதிப்போரில் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்

வன்னியில் இறுதிப்போரில் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் …

பெறா மகள் கொலை; தாய் உடந்தை

AMF - ஒன்பது வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் - கழுத்து நெரித்துப் படுகொலை; தாயார் வாக்குமூலம் …

தோட்டத் தொழிலாளர் சம்பள பிரச்சினைக்கு ஒருவாரத்தில் உரிய தீர்வு

ஒரு வார காலத்தினுள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க இருப்பதாக …

உரிய காலத்தில் ஜனாதிபதி தேர்தல்; சு.க சார்பில் மைத்திரியே வேட்பாளர்

உரிய காலத்துக்கு முன்னர் எச்சந்தர்ப் பத்திலும் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட மாட்டாதென லங்கா சுதந்திரக் …

தமிழர்களின் உணர்வுகள், மனநிலைகளை புரிந்து புதிய ஆளுநர் பணியாற்ற வேண்டும்

வடக்கு கிழக்கு மக்களின் ஒரே கோரிக்கை கட்சி வேறுபாடின்றி நிறை வேற்றப்பட்டுள்ள நிலையில் தமிழர் ஒருவர் ஆ…

உரிய காலத்தில் ஜனாதிபதி தேர்தல்; சு.க சார்பில் மைத்திரியே வேட்பாளர்

உரிய காலத்துக்கு முன்னர் எச்சந்தர்ப் பத்திலும் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட மாட்டாதென லங்கா சுதந்திரக் …

மேல் மாகாண ஆளுநர் ஆசாத்சாலி

மேல் மாகாண ஆளுநர் ஆசாத்சாலி நேற்று தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்ட போது. Thu…

சண். குகவரதன் கட்சியிலிருந்து நிறுத்தம்; உப-தலைவர் பதவியிலிருந்தும் நீக்கம்

மேல்மாகாண சபை உறுப்பினர் சண் குகவரதனின் கட்சி அங்கத்துவத்தை இடை நிறுத்தியும் அவருக்கு வழங்கப்பட்ட கட்…

முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க

முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று முல்லைத்தீ…

பங்களாதேஷ் பிரிமீயர் லீக்: ஸ்மித் அணி 63 ஓட்டங்களுக்குள் சுருண்டது

பங்களாதேஷ் பிரிமீயர் ரி 20 லீக்கில் மோர்தசாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஸ்மித் தல…

ஆசிய கால்பந்தாட்ட தலைமை அதிகாரியாக அநுர டி சில்வா நியமனம்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆசியகிண்ண கால்பந்தாட்டத்தின் போது சார்ஜாவில் நடைபெ…

இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம்

கிரிக்கெட்டின் தாயகம் இங்கிலாந்து என்பது அனைவரும் அறிந்த விடயம். உலகில் எந்த நாட்டிலும் இந்தியாவில் இ…

மேலும் இடுகைகளை ஏற்று
முடிவுகள் எதுவும் இல்லை