கொழும்பு துறைமுக நகர் முதலீட்டாளர்களுக்காக திறப்பு

கொழும்பு துறைமுக நகர் முதலீட்டாளர்களுக்காக திறந்து விடப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்நிகழ்வு நேற்று மாலை மிக விமரிசையாக நடைபெற்றதுடன் நினைவு முத்திரையொன்றும் வெளியிடப்பட்டது. கட்டட நிர்மாணப் பணிகள் நடைபெற்றுவரும் துறைமுக நகரின் ஒரு பகுதியை படத்தில் காண்கிறீர்கள்.

Sun, 12/08/2019 - 10:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை