கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு ஒத்திகை

கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு ஒத்திகை இன்று (27) காலை  கல்முனை பொதுச் சந்தையில் இடம்பெற்றது. இதன் போது கல்முனை மாநகர சபை தீயணைப்பு  பிரிவு ஊழியர்கள், பொலிஸ் மற்றும் ஏனைய அரச உத்தியொகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் இவ் ஒத்திகை நிகழ்வில் கலந்து கொண்டிருப்பதை காணலாம்.

Fri, 12/27/2019 - 11:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை