மட்டக்களப்பில் மீனவர்களின் வலையில் சிக்கிய இராட்சதச் சுறா

மட்டக்களப்பு மீனவர்களின் வலையில் பாரிய இராட்சத சுறா மீன் பிடிபட்டுள்ளது. இதன் எடை நாநூறு கிலோவென மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு பாலமீன் பகுதிக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் வலையிலே இச்சுறா மீன் சிக்கியுள்ளது.சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் இப்பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்தலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 (மட்டக்களப்பு குறூப் நிருபர்)

Mon, 12/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை