ஹக்கீம், றிஷாத் வடக்கு கிழக்கிற்கு வெளியே அரசியல் நடத்துவது நல்லதல்ல

வருவார் என்பதைவிடவும் பெரும்பான்மைச் சமூகம் யாரை ஆதரிக்கிறார்கள் என்பதைத்தான் முஸ்லிம் சமூகம் அறிந்துகொண்டிருக்க வேண்டும்.

இதுவரை காலமும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து பிரதேசங்களிலும் தங்களது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் எனக்கூறப்படும் முன்னாள் அமைச்சர்களான றிஷாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் எதிர்வரும் காலங்களில் தங்களது அரசியல் நடவடிக்கைகளை வடக்கு, கிழக்குக்கு வெளியே மேற்கொள்வது அவ்வளவு சிறந்ததல்ல. அல்லாவிட்டால் வடக்கு, கிழக்குக்கு வெளியே உள்ள 68 வீதமான முஸ்லிம்கள் இக்கட்டான நிலைக்கே தள்ளப்படுவார்கள்.

எனவே, இந்த அரசியல் தலைவர்கள் தங்களது சுயலாப அபிலாஷைகளை கைவிட்டு பெரும்பான்மைச் சமூகம் தற்போது எந்த பக்கம் இருக்கின்றதோ அந்தப்பக்கம் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதுவே எனது எனது நிலைப்பாடாகும் எனவும் முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா மேலும் தெரிவித்தார்.

 

Wed, 12/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை