துவான் சுரேஷ் சாலி தேசிய புலனாய்வு சேவை பணிப்பாளராக நியமனம்

துவான் சுரேஷ் சாலி தேசிய புலனாய்வு சேவை பணிப்பாளராக நியமனம்-Tuan Suresh Sallay Re Appointed as State Intellignce Service Director

தேசிய புலனாய்வு சேவையின் பணிப்பாளராக துவான் சுரேஷ் சாலி நியமிக்கப்பட்டுள்ளார்.

இது வரை அப்பதவியில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன வகித்து வருகின்றார்.

குறித்த பதவியில் ஏற்கனவே வகித்த அவர், கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் நீக்கப்பட்டு, அந்த இடத்திற்கு பிரிகேடியர் விஜேந்திர குணதிலக்க நியமிக்கப்பட்டார்.

இது தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் அக்காலப் பகுதியில் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sun, 12/08/2019 - 20:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை