தேசிய மட்ட பௌத்த கலாசார பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வவுனியாவில் இடம்பெற்றது. இதன்போது பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மாணவர் ஒருவருக்கு பரிசில் வழங்குவதை படத்தில் காணலாம்.
(படம்: வவுனியா விசேட நிருபர்)
Sat, 12/28/2019 - 06:00
from tkn