முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க மற்றும் அவரது சாரதி ஆகியோர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள முடியாதபடி நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
2016ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து சம்பவமொன்று தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளை அடிப்படையாக வைத்தே கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Sat, 12/14/2019 - 06:00
from tkn